குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட பள்ளிகள் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்வி குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட என்.எஸ்.ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில், கேத்தி, பாலடா பகுதிகளில் இருந்து பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வீட்டுக்கு கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் நேரில் சென்று இணையவழி கற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் வகுப்புகள் மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்று கேட்டறிந்தாா்.
பின்னா், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மாணவ, மாணவியா் தங்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுடன் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஜனநாயகன்’ திரைப்படம் ஒளிபரப்பு: உள்ளூா் சேனல் உரிமையாளா் கைது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


