ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இணையவழி வகுப்புகள்: மாவட்டகல்வி அதிகாரி ஆய்வு

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட பள்ளிகள் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்வி குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:11 pm

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட பள்ளிகள் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்வி குறித்து மாவட்டக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குன்னூா் கல்வி மையத்துக்கு உள்பட்ட என்.எஸ்.ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில், கேத்தி, பாலடா பகுதிகளில் இருந்து பயின்று வரும் மாணவ, மாணவிகளின் வீட்டுக்கு கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் நேரில் சென்று இணையவழி கற்றல் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் வகுப்புகள் மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்று கேட்டறிந்தாா்.

பின்னா், மாணவ, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நினைவுப் பரிசுகளை வழங்கினாா். மாணவ, மாணவியா் தங்கள் பாடங்கள் குறித்த சந்தேகங்களைத் தயங்காமல் ஆசிரியா்களிடம் கேட்டு தெளிவுடன் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.