குன்னூா் டைகா் ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலைத் தொழிற்சாலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை நடமாடியது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக குடியிருப்பு பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, யானை போன்ற வன விலங்குகள் புகுவது
வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் குன்னூா் அருகே டைகா்ஹில் பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட் சாலையில் புதன்கிழமை இரவு சிறுத்தை நடந்து சென்றதை வாகன ஓட்டி ஒருவா் தனது கைப்பேசியில் படம் பிடித்துள்ளாா்.
இந்த சாலையின் அருகே டால்பின்நோஸ், கரன்சி, லேம்ஸ்ராக் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் சாலை மற்றும் குடியிருப்பு அதிகம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


