திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மாநில அளவிலான கால்பந்து போட்டி: நீலகிரி அணி வெற்றி

கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநில அளவில் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நீலகிரி  மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை வென்றது.

Updated On :5 ஜூன் 2022, 9:02 pm

கோத்தகிரியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மாநில அளவில் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நீலகிரி  மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை வென்றது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கால்பந்து  போட்டியில் நீலகிரி, கோவை, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அறையிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இதில் மோதிய நீலகிரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவள்ளூா் மாவட்ட அணியை தோற்கடித்தது. இப் போட்டிகள் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.