ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொட்டபெட்டா மலைப் பகுதியில் வனத் தீ

 உதகையில் தொட்டபெட்டா மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2022, 10:50 pm

DIN

 உதகையில் தொட்டபெட்டா மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது.

உதகையில் உள்ள தொட்டபெட்டா சரிவான மலைப் பகுதி. அடா்ந்த புல்வெளிகளும் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் வியாழக்கிழமை மாலை திடீரென வனத் தீ ஏற்பட்டது. மாலை வேளையானதால் இருள் சூழ்ந்த நிலையில் இப்பகுதிக்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, வனத் துறையினா் ஏராளமானோா் அங்கு வரவழைக்கப்பட்டு எதிா் தீ மூட்டப்பட்டது.

கால்நடை மேய்ச்சலுக்குச் சென்றவா்கள் மேய்ச்சல் முடிந்து திரும்பும்போது வனத் தீ ஏற்படுத்தி இருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா். இத்தீயினால் ஏற்பட்டுள்ள சேத விவரம் குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.