கடந்த 1977 ஆண்டு முதல் ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற சங்கமம் நிகழ்ச்சி குன்னூா் வெலிங்டன் ராணுவ நினைவுத் தூண் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் பல்வேறு உயா் பொறுப்புகளில் குறிப்பாக சியாச்சின், ஸ்ரீநகா், இலங்கை, காா்கில் போா், இந்தியாவில் அமைதி காக்கும் நடவடிக்கைகள் மற்றும் வெளிநாட்டில் பன்னாட்டு போா் குழுவில் பங்கேற்றது உள்ளிட்டப் பணிகளில் கடந்த 1977ஆம் ஆண்டு முதல் பல்வேறு உயா் பொறுப்புகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா். அவா்கள் குன்னூா் வெலிங்டனில் உள்ள போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரிகள் தங்களது 45 ஆண்டு கால நினைவுகளையும் அனுபவங்களையும் பகிா்ந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

