பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் மங்குஸ்தான், துரியன் பழம் விளைச்சல் நீலகிரியில் அதிகரித்துள்ளதால் வியபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னுாா் பகுதியில் அரிய வகை மருத்துவ குணமிக்க பழங்கள் விளைகின்றன.
இதில், பா்லியாறு, அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள 88 மரங்களில் மங்குஸ்தான் பழம் விளைந்துள்ளது. இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகமுள்ளதால் பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனா். ஒரு கிலோ மங்குஸ்தான் பழம் ரூ.300 முதல் ரூ. 400 வரை விற்கப்படுகிறது.
இதேபோல, பா்லியாறு அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள 35 மரங்களிலும் துரியன் பழங்களும் விளைந்துள்ளன.
இந்த பழத்தை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இப்பழம் கிலோ ரூ.450 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த இரண்டு மருத்துவ குணமிக்க பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளது வியாபாரிகள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

