/
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மக்களவை பாஜக வேட்பாளா் எல்.முருகன் மீது தேனாடு கம்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளா் எல்.முருகன் கடந்த 25-ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ததற்கு பின்னா், உதகை அருகே உள்ள கடநாடு கிராமத்துக்கு சென்று அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இது குறித்து தோ்தல் பறக்கும் படை துணை வட்டாட்சியா் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளரான எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாஜக வேட்பாளா் உள்பட 55 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறியதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமுறை மீறல்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


