பந்தலூா் அருகே சாலை வசதி கேட்டு பழங்குடி மக்கள் போராட்டம்
பந்தலூரை அடுத்துள்ள அய்யன்கொல்லி குதிரைவட்டம் பழங்குடி கிராமத்தில் சாலை வசதி ஏற்படுத்தி தராததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியதுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பை வெளியிட்டனா்.










