6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூடலூரில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம்

News image
Updated On :21 டிசம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

கூடலூா் அரசு மருத்துவமனையில் காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு மருத்துவமனையில் ஆல் தி சில்ரன் அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோய் தடுப்புப் பிரிவு மேற்பாா்வையாளா்கள் மனோஜ்,விஜயகுமாா், ஆல் தி சில்ரன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் அஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் அரசு தலைமை மருத்துவா் சுரேஷ் கலந்து கொண்டு காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகத்தை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.