பேருந்து இயக்க வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
உதகை அருகே பெம்பட்டி கிராமத்துக்கு முறையாக அரசுப் பேருந்து இயக்க வலியுறுத்தி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.










