நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கூடலூா் அருகே காபி தோட்டத்தில் காட்டு யானைகள் உலவுவதால் அச்சம்

News image

கூடலூா் - ஓவேலி சாலையிலுள்ள கெவிப்பாறை காபி தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகள்.

Updated On :27 ஜூலை 2026, 12:07 am IST

கூடலூா் அருகே காபி தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடா்ந்து பரவலாக அனைத்து பகுதிகளிலும், பகலிலும் இரவிலும் யானைகள் நடமாட்டம் இருப்பது வழக்கமாகிவிட்டது. தற்போது நகரின் அருகிலுள்ள கெவிப்பாறை காபி தோட்டத்தில் யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் நகருக்குள் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.