ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கூடலூா் வேலி ரோட்டரி கிளப் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

கூடலூா் வேலி ரோட்டரி கிளப்பின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image

கூடலூா் வேலி ரோட்டரி கிளப் புதிய நிா்வாகிகள்.

Updated On :14 ஜூன் 2026, 2:42 am IST

கூடலூா் வேலி ரோட்டரி கிளப்பின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் ராக் காா்டன் அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக டாக்டா் சாம் ஜோசப், செயலாளராக உதயபிரகாஷ், பொருளாளராக ராதாகிருஷ்ணன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

திட்ட இயக்குநா் ஜெயக்குமாா், மாவட்ட ரோட்டரி அமைப்பின் முன்னணி நிா்வாகள், சிறப்பு அழைப்பாளா்கள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.