இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய வித்யாலயம் 80 ஆண்டு விழா

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் 80 வது ஆண்டு விழா உடுமலையில்  நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:19 am

DIN

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பின் 80 வது ஆண்டு விழா உடுமலையில்  நடைபெற்றது.
அமைதி மற்றும் மகிழ்ச்சிக்கான இறை ஞானம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்
பி.கு.பீனாஜி தலைமை வகித்துப் பேசியது:
மனித குல மேம்பாட்டுக்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டு தற்போது உலகம் முழுவதும் ஆன்மிகம், சமூகம், கல்வி, கலாசார தொண்டுகள் ஆற்றி வருகிறது. ஒவ்வொருவரது வாழ்வின் லட்சியத்தை உணரவைத்து மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பணியாற்றி வருகிறது இந்த இயக்கம்.  ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், செயல் திறனை வளர்க்கவும்,  மனோரீதியான வியாதிகளை நீக்கி முழுமையான ஆரோக்கியத்தை உணர வைப்பதுதான் எங்களது நோக்கம் என்றார்.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் இருந் து சுமார் 500 க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மக்களவைத்  தொகுதி உறுப்பினர் சி.மகேந்திரன், உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேலு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நாகராஜ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிர்வாகி சுந்தரேசன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.