திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பனை மர விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட அரசுக் கல்லூரி மாணவர்கள்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருமாபாளையத்தில் பனைமர விதைகளை நடும் பணியில் சனிக்கிழமை மாணவர்கள் ஈடுபட்டனர்.

Updated On :9 ஜூலை 2018, 1:58 am

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் கருமாபாளையத்தில் பனைமர விதைகளை நடும் பணியில் சனிக்கிழமை மாணவர்கள் ஈடுபட்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை இந்தியா கோடைக்கால 100 மணி நேரம் பயிற்சி முகாமின் ஒருபகுதியாக மாணவர்கள் கருமாபாளையம் பகுதியில் பனைமர விதைகளை விதைக்கும் பணியில்  ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ராமையா தலைமை வகித்து பனை மர விதைகளை நடும் பணியைத் தொடக்கி வைத்தார். சேயூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பு அலுவலர் மோகன்குமார், மாணவர்கள் திட்டத் தலைவர் பிரபுதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.