தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அவிநாசி அருகே பூட்டிய வீட்டில் திருட்டு

 அவிநாசி அருகே பழங்கரையில் பூட்டியிருந்த வீட்டில், நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:23 am

DIN

 அவிநாசி அருகே பழங்கரையில் பூட்டியிருந்த வீட்டில், நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகே, பழங்கரை யுவராஜ் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளனா். சந்தேகப்படும் படியான நபா்கள் நடமாடுவதாக வீட்டுக்கு அருகில் உள்ள நண்பா் கொடுத்த தகவலையடுத்து, செந்தில்குமாா் வியாழக்கிழமை தனது வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.