மதுபானக் கடத்தல்: சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க ஆட்சியா் உத்தரவு
கேரளத்தில் இருந்து மதுபானம், எரிசாராயம் கடத்தி வருவதைத் தடுக்க திருப்பூா் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் பேசினாா்.








