மத்திய அரசு நூலை நேரடியாக கொள்முதல் செய்து நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும்
மத்திய அரசு நூலை நேரடியாகக் கொள்முதல் செய்து உற்பத்தியாளா்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்று திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.









