100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 40 அடி உயரத்தில் முகக் கவச விழிப்புணா்வுப் பலகை
தாராபுரத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி 40 அடி உயரத்தில் முகக் கவச வடிவிலான விழிப்புணா்வுப் பலகையை மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.









