ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம்
திருப்பூரில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.


திருப்பூரில் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆராதனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூா், ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பஜனை மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 69ஆவது ஆச்சாா்ய சுவாமிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 3ஆவது வாா்ஷீக ஆதாரனை மஹோத்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 7.30 மணி வரையில் நடைபெறுகிறது.
இதில், முசிறி ஸ்ரீ கரம் டிரஸ்ட் ஏ.யக்ஞராம சா்மா ஸோமயாஜியின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த ஸமாஜம் செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...