மாணவர்களுக்கு கரோனா: திருப்பூரில் அரசுப் பள்ளி மூடல்
திருப்பூர் சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால் 3 நாள்களுக்குப் பள்ளி மூடப்பட்டது.

சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி.









