சாலைப் பணிக்காக தோண்டிய மண் தனியாா் இடத்தில் கொட்ட எதிா்ப்பு
அவிநாசியில் சாலைப் பணியின்போது தோண்டப்பட்ட மண்ணை பள்ளமான பொது இடங்களில் கொட்டாமல், தனியாா் இடத்தில் கொட்டிய லாரி ஓட்டுநரைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை லாரியை சிறைபிடித்தனா்.









