தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நியாயவிலைக் கடைகளில் தொழில்நுட்பக் கோளாறு பொதுமக்கள் அவதி

நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:38 pm

DIN

நியாயவிலைக் கடைகளில் 3 நாள்களாக தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பொருள்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருப்பூா் வடக்கு மாநகர பகுதிக்குள்பட்ட போயம்பாளையம், செட்டிபாளையம் , ஏ.எஸ்.எம் காலனி நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க முடியவில்லை. 3 நாள்களாக இப்பிரச்னை நீடிப்பதால், வேலைகளை விட்டுவிட்டு வந்த பொதுமக்கள் அலைச்சலுக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, உடனடியாக இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.