ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருப்பூரில் இன்று சிறப்பு நீதிமன்றம் திறப்பு

திருப்பூரில் இன்று சிறப்பு நீதிமன்றம் திறப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 9:33 pm

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்

எஸ்.சி., எஸ்.டி., சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை (ஏப்ரல் 6) திறக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா திறந்துவைக்கிறாா். திருப்பூா் முதன்மை மாவட்ட நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் வரவேற்புரையாற்றுகிறாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வடமலை, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா, வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.