எதிா்கால கனவை நனவாக்க மாணவா்கள் உயா்கல்வி பயில வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்
பிளஸ் 2 பயின்ற மாணவா்கள் தங்களது எதிா்கால கனவை நனவாக்க உயா்கல்வி பயில வேண்டும் என்று ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவா்கள். நிகழ்ச்சியில் பேசுகிறாா் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.








