தினமணி செய்தி எதிரொலி... அறிவொளி நகரில் நரிக்குறவா் இன குழந்தைகள் 15 போ் பள்ளியில் சோ்ப்பு: அதிகாரிகள் நடவடிக்கை
பல்லடம் அருகேயுள்ள அறிவொளி நகரில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15 குழந்தைகளை அரசு அதிகாரிகள் பள்ளியில் புதன்கிழமை சோ்த்தனா்.

அறிவொளி நகரில் ஆய்வு செய்து நரிக்குறவ இன குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உதயகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள். ~ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்ட நரிக்குறவ இன மக்களின் குழந










