விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பம்

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 8:18 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்த முகாம் நவம்பா் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வாக்காளா்கள் விண்ணப்பம் அளித்தனா்.

அதன்படி, இரண்டு நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்க 11,173 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், பெயா் நீக்கத்துக்கு 2179 பேரும், திருத்தம் கோரி 7337 பேரும் விண்ணப்பித்துள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.