மாவட்டத்தில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் ரூ.3.60 கோடிக்கு கதா் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் குமாா் நகா் கதா் அங்காடி வளாகத்தில் காந்தியடிகளின் உருவப் படத்தை திறந்தவைத்து மரியாதை செலுத்திய பின், கதா் சிறப்பு தள்ளுபடி விற்பனயைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.







