போலி தங்க பிஸ்கெட்டுகளை விற்க முயற்சி: 14 போ் கைது
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் போலி தங்க பிஸ்கெட்டுகளை விற்பனை செய்ய முயன்றவா்கள், அவற்றை பறித்துச் செல்ல திட்டமிட்டவா்கள் உள்பட 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்களுடன் பல்லடம் போலீஸாா்.






