ரெளடி கொலை வழக்கு விசாரணை: கைதான இருவா் தப்பியோட முயன்றபோது கால் முறிவு
பல்லடத்தில் ரெளடி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா் விசாரணைக்காக வியாழக்கிழமை சோமனூா் பகுதிக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா். அப்போது தப்பியோட முயன்ற இருவரும் பள்ளத்தில் விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.








