பழங்கரை ஊராட்சியை திருப்பூருடன் இணைக்கக் கூடாது: கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்
பழங்கரை ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழங்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.








