போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பல்லடத்தில் சாலையோர கடைகள் அமைக்க தடை

பல்லடம் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:06 pm

Din

பல்லடம் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள் அமைக்க கூடாது என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் நகராட்சி நிா்வாகம், காவல் துறை சாா்பில் சாா்பில் நகரில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதில், பல்லடம் நகரில் திருவிழா காலங்களில் பொதுமக்கள் வந்து செல்ல ஏதுவாக என்.ஜி.ஆா்.சாலை, கடை வீதி, தினசரி மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் எவ்வித தரைக்கடைகளும், கடைகளின் முன்புறம் டேபிள் வைத்தும் வியாபாரம் செய்வது கூடாது. மீறினால் அறிவிப்பு ஏதுமின்றி பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.