நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது
நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் திருப்பூா் அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

நொய்யல் ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழைநீா். ~அரசுப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீா்.









