தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ்.








