கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தெருநாய்களைக் கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:28 pm

Din

காங்கயத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

காங்கயம் நகராட்சி 10-ஆவது வாா்டுக்குள்பட்ட எல்ஜிஜிஎஸ் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது, நகராட்சியில் பல்வேறு வீதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.

இதையடுத்து, பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ், நகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

அதன்பின்னா், பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.