தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60க்கு விற்பனை

திருப்பூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:12 pm

Din

திருப்பூா் தோட்டக்கலைத் துறை சாா்பில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுவா்ணலதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தென்னை நெட்டை ரக கன்றுகள் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென்னை கன்றுகளானது ஆத்தூா் அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக் கலை அலுவலா் ப.லோகநாயகி (95788-44874), உதவி தோட்டக் கலை அலுவலா் சு.சுபரஞ்சனி (70926-08799) ஆகியோரது கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.