அறத்துடன் வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்பது திருக்குறள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்
அறத்துடன் வாழ்பவா்களுக்கு அரணாய் நிற்பது திருக்குறள் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசினாா்.

திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்து








