மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பங்கேற்ற மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், பிரகாஷ், ஈஸ்வரசாமி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.








