ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் புடவை வைத்து பூஜை
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயில் ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் புடவை வைத்து வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ள புடவை.








