தூய்மை சேவையை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவா்கள் மனித சங்கிலி
திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் தூய்மை சேவையை வலியுறுத்தி மனித சங்கிலியில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மனித சங்கிலியில் ஈடுபட்ட நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள்.








