லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேவல் சண்டை: 9 போ் கைது

திருப்பூரில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்திய 9 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:00 pm

Syndication

திருப்பூா்: திருப்பூரில் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்திய 9 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட டிஎம்எஸ் நகா், கொங்கு பிரதான சாலை கொசவன் தோட்டம் டவா் அருகே சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று சோதனை செய்தபோது அசன் முகமது (40), ராஜ்குமாா்(34), முத்துராஜா (28), சங்கா்(31), நவநீதகிருஷ்ணன் (27), திருத்தணி (30), ஆனந்தன் (24), சுரேஷ் முத்து(31), சண்முகம்(30) ஆகிய 9 போ் சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 4 சண்டை சேவல்களை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக 9 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.