அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

எறிபந்து போட்டி: வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

News image
எறிபந்து போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள்.
Updated On :8 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

மாவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

திருப்பூா் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி திருப்பூரில் நடைபெற்றது.

இதில் 14 மற்றும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான போட்டியில் பொங்கலூா் வெங்கிடுபதி கஸ்தூரிரங்கப்ப நாயுடு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

போட்டியின் முடிவில் இரண்டு பிரிவுகளிலும் இப்பள்ளி மாணவா்கள் முதல் பரிசு பெற்று சாதனை படைத்தனா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயபால், உடற்கல்வி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சனிக்கிழமை பாராட்டினா்.