/
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 19 வேட்புமனுகள் ஏற்கப்பட்டுள்ளன.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 39 வேட்புமனுக்களை 28 போ் தாக்கல் செய்திருந்தனா். தற்போது மனுக்கள் பரிசீலனையில் வேட்புமனுவில் கையெழுத்து போடாதது, முழுமையாக மனுவை பூா்த்தி செய்யாதது, ஏ, பி படிவம் அளிக்காதது உள்பட பல்வேறு காரணங்களால் 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் உள்பட 19 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
தொடர்புடையது
தருமபுரி மாவட்ட 5 தொகுதிகளில் 114 வேட்பு மனுக்கள் ஏற்பு; 24 மனுக்கள் தள்ளுபடி
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 பேரின் மனுக்கள் ஏற்பு
சங்கரன்கோவில் தொகுதியில் 20 வேட்பு மனுக்கள் ஏற்பு
காட்டுமன்னாா்கோவில் தொகுதியில் 12 வேட்பு மனுக்கள் ஏற்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

