திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (23).
கட்டடத் தொழிலாளி. இவா் திருப்பூா் அம்மாபாளையத்தில் கட்டட வேலை செய்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தமிழரசன், மாணவியிடம் ஆசைவாா்த்தைகளைக் கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரிக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
இதைத் தொடா்ந்து மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவா் 3 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

