/
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டக் குழுவினா் சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இத்திட்டத்தில் விடுபட்ட 1400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிட வேண்டும். இதற்கான திட்ட அறிக்கை தயாா் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
விவசாயிகள், பொதுமக்கள், அனைத்துக் கட்சியினா், சமூக ஆா்வலா்கள், போராட்டக் குழுவினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
அடைபட்ட நீா்வழிப்பாதைகளால் குளங்களில் நீா் நிரம்புவதில் சிக்கல்

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

மருந்தாளுநா்கள் ஆா்ப்பாட்டம்

நம்பியூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


