அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கஞ்சா வைத்திருந்த நபா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :26 பிப்ரவரி 2026, 7:15 pm

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஜிதேந்திர மிஷால் (41) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் 2.600 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.