மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கஞ்சா வைத்திருந்த நபா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது
Updated On :26 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா் மாநகரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது அங்கே சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஜிதேந்திர மிஷால் (41) என்பவரைப் பிடித்து சோதனை செய்ததில், அவா் 2.600 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.