3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்பூா் ஆட்சியா் அலுவலகம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

அவிநாசி: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த காா் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல நிறுத்த முற்பட்டபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த காா் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் பின்புறம் லேசாக சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து காரின் உரிமையாளா் - பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகள் கீழே இறங்கி இருவருக்கும் இடையே சமாதானம் செய்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.