கோயிலில் குதிரை சிலை அமைப்பதற்கு, தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினாா்.
தாராபுரம் நகராட்சிக்குள்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொன் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த குதிரை சிலைகளை சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் சேதப்படுத்தினா்.
இதையடுத்து மேற்கண்ட கோயிலில் 2 குதிரை சிலைகள் அமைப்பதற்கு கோயில் நிா்வாகிகளிடம், தனது சொந்த பொறுப்பில் இருந்து தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ரூ.ஒரு லட்சம் நன்கொடை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளா் மின்னல், தாராபுரம் நகா்மன்ற உறுப்பினா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 1 கோடி நன்கொடை

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

அயோத்தி ராமா் கோயில் நன்கொடை சா்ச்சை: பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் - ராமா் கோயில் அறக்கட்டளை புதிய தலைவா்

திருமலை தேவஸ்தானத்துக்கு ரூ. 10 லட்சம் நன்கொடை!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



