தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வாக்களித்து வெற்றி பெறச் செய்த மலைவாழ் மக்களுக்கு எம்எல்ஏ நன்றி

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த மலைவாழ் மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருணன் புதன்கிழமை நன்றி கூறினாா்.

News image

கோடந்தூா் மலைவாழ் மக்களுக்கு நன்றி கூறிய மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன்.

Updated On :9 ஜூலை 2026, 3:50 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்த மலைவாழ் மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருணன் புதன்கிழமை நன்றி கூறினாா்.

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரகத்துக்குள்பட்டது கோடந்தூா், பொருப்பாறு, ஆட்டுமலை ஆகிய மலைக் கிராமங்கள். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ததற்காக மலைக் கிராம மக்களுக்கு மடத்துக்குளம் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் புதன்கிழமை நேரில் சென்று நன்றி கூறினாா்.

அப்போது மலைவாழ் மக்களுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீா் சுத்தமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் எம்.ஆா்.பாபு உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.