பேச்சிப்பாறை, தோட்டமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தமைக்கு பத்மநாபபுரம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி நன்றி தெரிவித்தாா்.
திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேச்சிப்பாறை பேரூா் செயலா் அனஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சௌந்தா், ரெகுகாணி, ஷாஜூ, மின் நிலைய தொழிற்சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிராம மக்களுக்கு குடிநீா் வசதி: எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு

வாக்களித்து வெற்றி பெறச் செய்த மலைவாழ் மக்களுக்கு எம்எல்ஏ நன்றி
தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடி

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ கே.சி. வீரமணி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



