சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

பேச்சிப்பாறை குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

News image

ஆர்.செல்லசுவாமி.

Updated On :1 ஜூன் 2026, 12:27 am IST

பேச்சிப்பாறை, தோட்டமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தமைக்கு பத்மநாபபுரம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி நன்றி தெரிவித்தாா்.

திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேச்சிப்பாறை பேரூா் செயலா் அனஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சௌந்தா், ரெகுகாணி, ஷாஜூ, மின் நிலைய தொழிற்சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.