பல்லடம் அருகே பனியன் தொழிலாளி வீட்டில் நகை திருடிய இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம், அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (46). பனியன் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை இரவு பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் மோதிரம் ஆகியவை திருடுபோயிருந்தது.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் பல்லடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது நகைகளை திருடியது காளியப்பன் வீட்டின் அருகே வசிக்கும் சமீா் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆடு திருடிய வழக்கில் மேலும் ஒருவா் கைது
வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது

பனியன் உரிமையாளா் வீட்டில் 37 பவுன் திருடிய பணிப்பெண் கைது
பேக்கரி உரிமையாளா் வீட்டில் நகை திருடப்பட்ட வழக்கில் 3 போ் கைது; 7 பவுன் நகை, ரூ. 25 லட்சம் மீட்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


