ஆடி 3-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் திரளான பக்தா்கள் வழிபட்டனா்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம். 3-ஆவதாக வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு பக்தா்கள் வழிபாடு செய்வா்.
இந்நிலையில் ஆடி மாத 3-ஆம் வெள்ளிக்கிழமையையொட்டி திருப்பூா் கோட்டை மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வழிபாடு செய்தனா். மேலும் ஏராளமான பக்தா்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளி: வடபத்ர காளியம்மன் கோயிலில் திரளானோர் வழிபாடு!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



